பெண்ணொவருடன் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

மாத்தறை – வல்கம பிரதேசத்தின் விடுதி அறையொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று இரவு பெண்ணொருவருடன் வந்து குறித்த அறையில் தங்கியிருந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் , இன்று காலை விடுதி உரிமையாளர் குறித்த அறை கதவை தட்டியுள்ள போதும் , எவ்வித பதிலும் கிடைக்காததால் கதவை திறந்து அறையினுள் சென்றுள்ளார். இதன்போது , குறித்த நபர் உயிரிழந்த கிடப்பதை விடுதி உரிமையாளர் கண்டு , காவற்துறைக்கு அறிவித்துள்ளார். … Continue reading பெண்ணொவருடன் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி!